சோதனைச்சாவடி

ஜோகூர் பாரு: சிங்கப்பூருக்கும் மலேசியாவுக்கும் இடையிலான இரண்டு நிலவழிச் சோதனைச்சாவடிகளில் கியூஆர் குறியீட்டுக் குடிநுழைவு முறை சுமுகமான முறையில் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று அவ்வழியாக அடிக்கடி பயணம் செய்பவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.
ஜோகூர் பாரு: மலேசிய மோட்டார்சைக்கிளோட்டி ஒருவர் சிங்கப்பூர் வந்துகொண்டிருந்தபோது ஜோகூர் பாருவில் உள்ள சோதனைச்சாவடி ஒன்றில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி விழுந்தார்.
ஜோகூர் பாரு: சிங்கப்பூருடனான ஜோகூரின் இரு நிலச் சோதனைச்சாவடிகளிலும் நோன்புப் பெருநாளை ஒட்டி போக்குவரத்து நெரிசலைச் சமாளிக்கும் நடவடிக்கைகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
உட்லண்ட்ஸ், துவாஸ் சோதனைச்சாவடிகளில் மார்ச் 28ஆம் தேதி முதல் ஏப்ரல் 14ஆம் தேதி வரை போக்குவரத்து நெரிசல் அதிகரிக்கக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக குடிநுழைவு, சோதனைச்சாவடி ஆணையம் மார்ச் 25ஆம் தேதி தெரிவித்துள்ளது.
உட்லண்ட்ஸ் சோதனைச்சாவடிக்கு அருகே வெள்ளிக்கிழமை (மார்ச் 22) ஆடவர்கள் இருவர் சண்டையிடுவதைக் காட்டும் காணொளி ஒன்று சமூக ஊடகத்தில் வலம் வந்தது.